Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் - அமலாகத்துறை நடவடிக்கை

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (21:51 IST)
சமீபத்தில் யெஸ் வங்கி நிறுவனர்களில் ஒருவர் ராண கபூர் சில நிறுவனங்களில் முறைகேடாக பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை கொடுத்து அதற்காக ஆதாயம் பெற்றதாக கைது செய்யப்பட்டு அம்லாக்கத்துரையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்து வாங்கிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வரும் நிலையில், லண்டன்  நகரில் ராணா கபூர் கடந்த 2007 ஆம் ஆண்டு வாங்கிய ரூ.127 கோடி வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments