Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்? ராம்கோபால் வர்மாவின் சர்ச்சை கேள்வி

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (08:21 IST)
திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார் என பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரான திரெளபதி முர்மு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்? என்றும்,  முக்கியமாக கெளரவர்கள் யார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்
 
ராம் கோபால் வர்மாவின்  இந்த டுவிட்  ஜனாதிபதி வேட்பாளரை இழிவு படுத்துவதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலுங்கானா பாஜகவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்
 
இந்த நிலையில் தான் திரெளபதியை இழிவுபடுத்தவில்லை என ராம் கோபால் வர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்றத்தில் அமளி; அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்! – சபாநாயகர் விளக்கம்!

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments