Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் காணாமல் போன குழந்தைகளை தேடும் தண்ணீர் பாட்டில்கள்!!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (11:11 IST)
காணாமல் போன குழந்தைகளை கண்டறிய, சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்று, குழந்தைகளின் புகைப்படங்களை தண்ணீர் பாட்டில்களில் அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றது.


 
 
சீனாவின் குயிங்டோ மாகாணத்தில் உள்ள தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. 
 
இவர்கள் காணாமல் போன குழந்தைகள் குறித்த தகவல்கள் அடங்கிய ”Baobeihuijia.com” இணையதளம் மூலம் தகவல்களை பெற்றுக் கொள்கின்றனர். பின்னர் அவர்களின் புகைப்படம், அடையாளங்கள், குடும்ப விவரங்கள், தொடர்பு எண் ஆகியவற்றுடன் உறை தயாரித்து, அதனை தண்ணீர் பாட்டில்களில் ஒட்டி விடுகின்றனர். 
 
இந்த முயற்சிக்கு "Baby Come Home" என்று பெயரிட்டுள்ளனர். இவர்கள் தங்களுடைய தண்ணீர் பாட்டில்களை விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகிய இடங்களில் விற்பனை செய்கின்றனர். 

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments