Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாதத்தில் கஞ்சா வைத்து பாலியல் பலாத்காரம்… ராஜஸ்தான் பாபா கைது !

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (18:17 IST)
ராஜஸ்தானில் பெண் பக்தர்களுக்கு பிரசாதத்தில் பிரசாதம் வைத்துக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த பாபாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பங்க்ரோட்டா என்ற பகுதியில் முகுந்ப்புரா ஆசிரம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமம் யோகேந்திர மேத்தா என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் டெல்லி சாலையிலும் இங்கும் யோகேந்திர மேத்தாவே ஆசிரம் நடத்தி வந்துள்ளார்.  இங்கு தினமும் மக்கள் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில், இங்குவந்தும் செல்லும் பெண்களுக்கு பாபா பஞ்சா கலந்த இனிப்பு பிரசாரங்கலை வழங்கி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகப் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர்.  

இதையடுத்து கடந்த மே மாதம்  5 ஆம் தேதி யோகேந்திர மேத்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்