Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பூஞ்சை தொற்று; கண் வீக்கம் வந்தால் உடனே ஹாஸ்பிடல் போங்க! – மருத்துவ குழு அறிவுறுத்தல்!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (17:10 IST)
இந்தியாவில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவரையிலான கரும்பூஞ்சை தொற்றில் 75 சதவிதம் கொரோனாவால் குணமானவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரும்பூஞ்சை தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு மருத்துவ குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ குழுவினர் கரும்பூஞ்சை நோய் என்பது, புதிய நோய் அல்ல என்றும், இது 1857-ம் ஆண்டே பரவிய ஒரு நோய்தான் என்றும் கூறி உள்ளனர். மேலும் இந்த நோயை 100 சதவீதம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதால் மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும், கண் வீக்கம், மூக்கில் நீர்வடிதல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் மருத்துவமனையை அணுகவும் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

கமலை குறை சொல்லாதவர்க விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்: ஆளுனர் பேட்டி

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments