Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதமாக கொரோனாவால் பாதிப்பு அடைந்த பெண்: 31 முறை டெஸ்ட் எடுத்து பாசிட்டிவ் ரிசல்ட்

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (15:14 IST)
6 மாதமாக கொரோனாவால் பாதிப்பு அடைந்த பெண்
கொரோனா வைரஸால் கடந்த ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆறு மாதங்களாக அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வராமல் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதுவரை 31 முறை பரிசோதனை செய்தும் அனைத்திலும் பாசிட்டிவ் ரிசல்ட் தான் வந்துள்ளது  
இதில் 14 முறை விரைவு சோதனையும் 17 முறை ஆண்டிஜென் சோதனையும் செய்யப்பட்டது என்பதும் அத்தனை சோதனையிலும் அவருக்கு கொரோனா உள்ளதாகவே தெரியவந்துள்ளது மனநலம் நோய், எதிர்ப்பாற்றல் குன்றிய அந்த பெண்ணை ஆதரவற்ற இல்லத்தில் தங்கவைத்து மருத்துவர்கள் பராமரித்து வருகின்றனர் 
 
கடந்த ஆறு மாதங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கும் பெண் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments