Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் பயணிகளுக்கு பிரத்யேக டெபிட் கார்டு: புதிய அறிமுகம்

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (04:32 IST)
ரயில்வே துறை எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து ஏற்கனவே கிரெடிட் கார்டுகளை வழங்கி வரும் நிலையில் தற்போது ரயில் பயணிகளின் வசதிக்காக டெபிட் கார்டும் வழங்க திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் ரயில் டிக்கெட்டுக்களை எடுக்கும்போது டிஜிட்டல் பரிவர்த்தனையில் சுற்றுலா பயணிகள் ஈடுபடலாம். இந்த டெபிட் கார்டுகள் வாங்குவோர்களில் மாதம் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 100% கேஷ்பேக் அளிக்கும் சலுகையையும் அமல்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.

ரயில்வே கிரெடிட் கார்டு போன்று ரயில்வே டெபிட் கார்டுகளுக்கும் ரெகுலர் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று   எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments