Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 30 வரை ரயில்வே சேவை ரத்து - ரயில்வே துறை

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (18:13 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் ஆகஸ்ட்ட் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்திய ரயில்வே துறை செப்டம்பர் 30 ஆம் தேதிவரை ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும் பயணிகள் ரயில் , விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகளை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments