Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'வந்தே பாரத் ரயில் விபத்து.. எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

Vandhe Bharat
, வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:28 IST)
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பார்த் ரயில் நேற்று மாடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்பதும் இதனால் இந்த ரயில் பலத்த சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்யப்பட்ட நிலையில் எருமை மாடுகள் மீது மோதியதில் வந்தே பராத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது 
 
இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர்களான எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதும் 
 
குஜராத் மாநிலம் மணி நகர் அருகே தண்டவாளத்தின் குறுக்கே இருந்த மாடுகள் மீது ரயில் மோதியதை அடுத்தே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 சிறுவர்கள் உயிரிழப்பு விவகாரம்....காப்பகம் மூடப்படுகிறது - அமைச்சர் கீதா ஜீவன் தகவல்