Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் கட்டண நிர்ணயம்; தனியாருக்கு அனுமதி! –ரெயில்வே அமைச்சகம்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (12:01 IST)
நாடு முழுவதும் செயல்பாட்டில் வர உள்ள தனியார் ரயில் சேவைகளுக்கான கட்டணத்தை அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே தடங்களில் தனியார் நிறுவனங்கள் ரயில் இயக்குவதற்கான அனுமதியை விரைவில் மத்திய அரசு அளிக்க உள்ளது. நாடு முழுவதும் உள்ள 109 முக்கியமான தடங்களில் இந்த தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் தனியார் ரயில்களுக்கான கட்டணத்தை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிதாக ரயில் சேவை தொடங்க உள்ள தனியார் நிறுவனங்கள் புதிய ரயில்கள் வாங்குவது, வாடைகைக்கு எடுப்பது போன்ற செயல்முறைகளிலும் முழு சுதந்திரம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தனியார் ரயில் சேவைகளுக்கான கட்டணம் அரசு ரயில்களை விட அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments