Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் கட்டண நிர்ணயம்; தனியாருக்கு அனுமதி! –ரெயில்வே அமைச்சகம்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (12:01 IST)
நாடு முழுவதும் செயல்பாட்டில் வர உள்ள தனியார் ரயில் சேவைகளுக்கான கட்டணத்தை அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே தடங்களில் தனியார் நிறுவனங்கள் ரயில் இயக்குவதற்கான அனுமதியை விரைவில் மத்திய அரசு அளிக்க உள்ளது. நாடு முழுவதும் உள்ள 109 முக்கியமான தடங்களில் இந்த தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் தனியார் ரயில்களுக்கான கட்டணத்தை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிதாக ரயில் சேவை தொடங்க உள்ள தனியார் நிறுவனங்கள் புதிய ரயில்கள் வாங்குவது, வாடைகைக்கு எடுப்பது போன்ற செயல்முறைகளிலும் முழு சுதந்திரம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தனியார் ரயில் சேவைகளுக்கான கட்டணம் அரசு ரயில்களை விட அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments