விஐபி கலாச்சாரத்திற்கு மூடுவிழா: ரயில்வே அமைச்சர் அதிரடி அறிவிப்பு...

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (20:50 IST)
ரயில்வே துறையில் நிலவும் விஐபி கலாச்சாரத்திற்கு மூடுவிழா கொண்டாடும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர்.


 
 
சமீப காலமாக ரயில் விபத்து, ரயில் உணவு ஆகியவை குறித்து ரயில்வே துறை மீது தொடர்ச்சியான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
 
இதனால் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அதில் ஒன்று, விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது.
 
மேலும், ரயில்வே உயர் அதிகாரிகள், கடைநிலை பணியாளர்களை தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பூங்கொத்து உள்ளிட்ட எந்த பரிசு பொருட்களையும் பெறக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி திரைப்படங்கள், பாடல்களுக்கு தடை: மசோதா கொண்டு வர தி.மு.க. அரசு பரிசீலனையா?

மீண்டும் ஒரு பல்க் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கும் அமேசான்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்! வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது!? - முழு விவரம்!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.. உடன் வந்த நண்பர் தான் காரணமா?

அமெரிக்காவுக்கான சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியது: 2 மாதத்திற்கு பின் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments