Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விறுவிறுப்பான சீரமைப்பு பணிகள், புதன் கிழமை முதல் மீண்டும் ரயில்சேவை: அமைச்சர் தகவல்

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (10:48 IST)
ரயில் விபத்து நடந்த இடத்தில் விறுவிறுப்பான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் புதன் கிழமை முதல் மீண்டும் ரயில்சேவை தொடங்கப்படும் என்றும் ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘கோரமண்டல் ரயில் விபத்தில் அனைத்து சடலங்களும் அகற்றப்பட்டதாகவும், ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்,
 
மேலும் வரும் புதன் கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து ரயில் சேவையை மீண்டும் துவக்க திட்டமிட்டுள்ளதாகவும், சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

திருமண செய்ய மறுத்ததால் பெண் வீட்டிற்கு தீ வைத்த நபர்.. 3 பேர் தீக்காயம் ஒருவர் கவலைக்கிடம்..!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments