Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளாட்பார்ம் டிக்கெட் வசூல் 140 கோடி! – ரயில்வே ரிப்போர்ட்!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (17:03 IST)
ரயில்வே துறையில் வெளி வருவாய் குறித்து பேசிய அமைச்சர் ப்ளாட்பார்ம் டிக்கெட் வசூல் மட்டும் 140 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 2018-2019ல் 370 கோடி ரூபாய் ரயில்வேயில் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரயில்வே நிலையங்களில் உள்ள கடைகளுக்கான வாடகை, விளம்பர பதாதைகள் ஆகியவற்றின் மூலம் 370 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ப்ளாட்பார டிக்கெட் விற்பனை மட்டுமே 140 கோடி என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments