Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளாட்பார்ம் டிக்கெட் வசூல் 140 கோடி! – ரயில்வே ரிப்போர்ட்!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (17:03 IST)
ரயில்வே துறையில் வெளி வருவாய் குறித்து பேசிய அமைச்சர் ப்ளாட்பார்ம் டிக்கெட் வசூல் மட்டும் 140 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 2018-2019ல் 370 கோடி ரூபாய் ரயில்வேயில் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரயில்வே நிலையங்களில் உள்ள கடைகளுக்கான வாடகை, விளம்பர பதாதைகள் ஆகியவற்றின் மூலம் 370 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ப்ளாட்பார டிக்கெட் விற்பனை மட்டுமே 140 கோடி என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments