Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளாட்பார்ம் டிக்கெட் வசூல் 140 கோடி! – ரயில்வே ரிப்போர்ட்!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (17:03 IST)
ரயில்வே துறையில் வெளி வருவாய் குறித்து பேசிய அமைச்சர் ப்ளாட்பார்ம் டிக்கெட் வசூல் மட்டும் 140 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 2018-2019ல் 370 கோடி ரூபாய் ரயில்வேயில் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரயில்வே நிலையங்களில் உள்ள கடைகளுக்கான வாடகை, விளம்பர பதாதைகள் ஆகியவற்றின் மூலம் 370 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ப்ளாட்பார டிக்கெட் விற்பனை மட்டுமே 140 கோடி என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments