5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரலில் தொடக்கம்

Arun Prasath
வியாழன், 28 நவம்பர் 2019 (16:17 IST)
5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரலிலும், 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச்சிலும் தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது 5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதியும் ஏப்ரல் 20 ஆம் தேதியும் முடிவடையும் எனவும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதியோடு முடிவடையும் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments