Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரலில் தொடக்கம்

Arun Prasath
வியாழன், 28 நவம்பர் 2019 (16:17 IST)
5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரலிலும், 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச்சிலும் தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது 5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதியும் ஏப்ரல் 20 ஆம் தேதியும் முடிவடையும் எனவும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதியோடு முடிவடையும் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments