Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திரா காந்தி இறந்த நாளில் காங்கிரஸை கைப்பற்றும் ராகுல்

இந்திரா காந்தி இறந்த நாளில் காங்கிரஸை கைப்பற்றும் ராகுல்
, வியாழன், 5 அக்டோபர் 2017 (04:12 IST)
இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி கடந்த 19ஆண்டுகளாக உள்ள நிலையில் இம்மாத இறுதியில் அக்கட்சியின் தலைவர் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. 



 
 
சோனியாகாந்தியின் உடல்நிலை அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வருவதால் கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
 
இந்தியா காந்தியின் மறைந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதி ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கட்சி தலைவர் தேர்தலில் அவர் எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்படுவாரா? அல்லது அவரை எதிர்த்து யாராவது போட்டியிடுவார்களா? என்பது இம்மாத இறுதியில்தான் தெரியவரும்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தை நோக்கி 2 புயல்கள்: வதந்தி என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்