Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பங்களாவை காலி செய்ய சொன்ன விவகாரம்: ராகுல் காந்தி பதில்

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (14:04 IST)
ராகுல் காந்தியின் எம் பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அரசு பங்களாவை அவர் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ்க்கு ராகுல் காந்தி கூறிய பதில் தற்போது வெளிவந்துள்ளது. 
 
ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார். 
 
அதில் கடந்த நான்கு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான நான் இங்கே கழித்த மகிழ்ச்சியான நினைவுகளுக்காக என்றும் கடமைப்பட்டுள்ளேன்.  என்னுடைய உரிமைக்கு எந்தவிதமான பாதகமும் இன்றி உங்கள் கடிதத்தில் உள்ள விஷயங்களுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் அரசு பங்களாவை காலி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு அரசு பங்களாவை காலி செய்ய ஏப்ரல் 23ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments