Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் கொடிய புதிய இந்தியா: ராகுல் காந்தி

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (18:06 IST)
ராஜஸ்தான் போலீஸார் பசு மாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒருவர் உயிரிழக்க காரணமாய் இருந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
ராஜஸ்தான் காவல்துறையினர் உயிருக்கு போராடியவரை விட்டு பசு மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் அரசியல் தலைவர்கள் பலரும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக டுவீட் செய்துள்ள ராகுல் காந்தி, மோடியின் கொடிய புதிய இந்தியாவில் மக்கள் நசுக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments