Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் கொடிய புதிய இந்தியா: ராகுல் காந்தி

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (18:06 IST)
ராஜஸ்தான் போலீஸார் பசு மாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒருவர் உயிரிழக்க காரணமாய் இருந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
ராஜஸ்தான் காவல்துறையினர் உயிருக்கு போராடியவரை விட்டு பசு மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் அரசியல் தலைவர்கள் பலரும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக டுவீட் செய்துள்ள ராகுல் காந்தி, மோடியின் கொடிய புதிய இந்தியாவில் மக்கள் நசுக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments