Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு அரசின் அடுத்த நடவடிக்கை இதுதான்! – ராகுல்காந்தி கிண்டல் ட்வீட்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (10:56 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது கடந்த ஆண்டை விட பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் இதுவரையிலான கொரோனா நடவடிக்கைகள் குறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி “மத்திய அரசின் கொரோனா நடவடிக்கைகள்; படி 1 – ஊரடங்கு விதித்தல், 2. மணி அடித்தல், 3. கடவுளை வாழ்த்தி பாடுதல்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments