Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாமே வெறும் பேச்சு தான்; பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (15:42 IST)
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை குறித்து பேசிய ராகுல் காந்தி, “இது நெடிய உரையாக அமைந்திருந்தாலும் எல்லாம் வெறும் பேச்சு தான்” என விமர்சித்துள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பட்ஜெட் உரையில் நீண்ட நேரம் பேசினார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, ”வேலை வாய்ப்பின்மை என்பது நாடு எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சனையாகும். ஆனால் இதனை தீர்ப்பதற்கு பட்ஜெட்டில் எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லை” என விமர்சித்துள்ளார்.

மேலும், “பட்ஜெட் வரலாற்றில் நீண்ட நேர உரையாக அமைந்திருந்தாலும், எல்லாமே வெற்றுப் பேச்சு தான்” எனவும் சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments