Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோர்பி பால விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை; ராகுல் காந்தி

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (18:35 IST)
குஜராத்தில் நிகழ்ந்த மோர்பி பால விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விபத்தை மையப்படுத்திய அரசியல் செய்ய விரும்பவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
 ஒரு மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது என்பது சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிகழ்வாக உள்ளது 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் மோர்பி பாலத்தில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல அரசியல் கட்சிகள் குஜராத் மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குஜராத் விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் இந்த விபத்தில் மக்கள் பலர் உயிரிழந்தனர் என்றும் இதை அரசியலாக்கினால் பலியானவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்றும் தெரிவித்தார் 
 
இதனை அடுத்து ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ரஷ்யாவை ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன்.. கனிமொழி சென்ற விமானம் வானில் வட்டமிட்டதால் பரபரப்பு..!

மெட்ரோ பயணிகள் கழிப்பறையை யூஸ் செய்தால் கட்டணம்.. வலுக்கும் எதிர்ப்பு..!

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments