Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல இந்தியர்கள், பெண்களை மனிதர்களாக கருதுவதில்லை: ராகுல் காந்தி ஆவேசம்

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (17:43 IST)
பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாக கூட கருதுவதில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் ஒருவரை அந்த பகுதியில் உள்ளவர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியான வெளியாகி வைரல் ஆனது
 
இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகவே கருதுவதில்லை என்றும் இந்த வெட்கக்கேடான உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்