Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவர் பதவி ட்விட்டரில் கூட இருக்க கூடாது – நீக்கிய ராகுல் காந்தி

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (17:21 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி பதிவி விலக இருக்கும் நிலையில் தனது ட்விட்டரில் இருந்து தனது பதவியை நீக்கியுள்ளார்.

மக்களவை தேர்தலின் தோல்வியை அடுத்து தான் பதவி விலகுவதில் உறுதியோடு இருக்கிறார் ராகுல் காந்தி. இதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் மனுவையும் அளித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் அவரை ராஜினாமா செய்யும் முன் வேறொரு தலைவரை தேர்ந்தெடுக்கும் முனைப்பில் இருக்கிறது.

இந்நிலையில் ராஜினாமா குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, தனது சுயவிவர பட்டியலில் உள்ள “காங்கிரஸ் தலைவர்” என்னும் பதவியையும் நீக்கியுள்ளார். அதற்கு பதிலாக இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினர் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments