இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க! – ராகுல்காந்தி கேள்வி!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (13:40 IST)
நாடாளுமன்ற கூட்டம் தொடங்கி நடந்து வரும் நிலையில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் சில நாட்களுக்கு முன்பாக தொடங்கி நடந்து வரும் நிலையில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈருபட்டு வருவதால் இரு அவைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய எதிர்கட்சிகள் இவ்விவகாரம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி “நாங்கள் கேட்பதெல்லாம் ஒரே ஒரு கேள்விதான். இந்திய அரசு பெகாசஸ் மென்போருளை வாங்கியதா? இல்லையா? அரசு இந்த மென்பொருளை மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தியதா? இல்லையா? இதுகுறித்த தெளிவான பதிலை கூறாமல் இதுகுறித்த எந்த விவாதத்தையும் மேற்கொள்ளாமல் மத்திய அரசு நடந்து கொள்கிறது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments