Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் பிரச்சினை இல்லை: நிதிஷ் குமார்

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2023 (09:14 IST)
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
 
 ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட ஒருசிலர் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது
 
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் வேட்பாளராக அவரை மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments