Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி ஒரு மனநோயாளி; மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2018 (21:02 IST)
ராகுல் காந்தி ஒரு மனநோயாளி என்று மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
மத்திய சுகாதார மற்றும் குடும்பநல துறை இணை மந்திரியான அஷ்வினி குமார் சவுபே பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:- 
 
பிரதமர் மோடி வானம் போன்றவர். ஆனால் ராகுல் காந்தி ஒன்றும் இல்லாதவர். ராகுல் தன்னை சிறந்தவர், அறிவாளி, சரியானவர் என கூறி கொள்கிறார். ரபேல் ஜெட் ஒப்பந்தத்தில் மோடி ஒரு பொய்யர் என ராகுல் கூறுகிறார்.  
 
அவருக்கு ஸ்கைசோபிரீனியா என்ற மனநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இந்த வியாதியால் பாதிப்பு அடைந்தவர் மற்றவர்களை மனநோயாளி என கூறுவர்.  ராகுலை மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
 
ராகுல் காந்தியை மனநோயாளி என கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments