Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலாளர்களுடன் உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி..வைரலாகும் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (23:16 IST)
தமிழகத்தைப் போன்று அசாம் மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாராத்தில் ஈடுபட்டுள்ளா ராகுல்காந்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் அமர்ந்து உணவுசாப்பிட்டார்.

தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்காக முன்னாள் காங்கிரச் கட்சி தலைவர் ராகுல்காந்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தின் உள்ள தொழிலாளர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். கேரளாவில் மீனவர்களுடன் இணைந்து மீன் பிடித்தார். இந்நிலையில் இன்று அசாம் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் தேயிலைத்தோட்டர்த் தொழிலாளர்களுடன் அமைந்து சாப்பிட்டார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments