ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமர் ஆவார்: கர்நாடக சாமியார் ஆரூடம்!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (19:45 IST)
ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமர் ஆவார்: கர்நாடக சாமியார் ஆரூடம்!
ராகுல் காந்தி விரைவில் இந்தியாவின் பிரதமராவார் என கர்நாடக மாநிலத்தை சேர்ந்த துறவி ஒருவர் ஆரூடம் கூறியுள்ளார்
 
 கர்நாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் சித்தராமையா வின் 75வது பிறந்தநாள் விழாவில் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டார்
 
 இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ முருக ராஜேந்திர மடத்திற்கு சென்றார் 
 
அங்கு உள்ள பிரபல துறவி நீங்கள் நிச்சயம் இந்தியாவின் பிரதமர்கள் என்று ஆசீர்வதித்தார் அப்போது மற்றொரு துறவி இது அரசியல் மேடை அல்ல என்றும் பிரதமர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்: நாடாளுமன்றத்தில் தலைவர்கள் அஞ்சலி

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments