Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு ஆதரவளிக்க சென்ற ராகுல் காந்தி கைது

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (14:48 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.


 

 
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலவரம் வெடித்து, போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 விவசாயிகள் மரணமடைந்தனர். அப்போது ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு விவசாயிகளுடன் போரில் உள்ளது என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் இறந்த விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க சென்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 151வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 144 தடை உத்தரவை மீறி நுழைந்த முயன்றாதல் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாலை விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள்.. வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!

பாசமாய் பழகிய பிக்காச்சு பரிதாப மரணம்! நாய்க்கு கல்வெட்டு வைத்த ஊர் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments