Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் எம்பியானார் ராகுல் காந்தி.. தகுதி நீக்கத்தை ரத்து செய்தது மக்களவை செயலகம்;

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (10:59 IST)
மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இரண்டு ஆண்டு சிறை தண்டனை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட நிலையில் அவரது எம்பி பதவி பறிபோனது.
 
 இந்த நிலையில் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது
 
இதனை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி பதவி மீண்டும் அவருக்கு கிடைத்துள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் சிறை தண்டனை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தகுதி நீக்க உத்தரவு இரத்தானது. இதனால் அவர் மீண்டும் வயநாடு தொகுதி எம்பி ஆக மாறி உள்ளார். 
 
மேலும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் ரத்து செய்ததாக சற்றுமுன் அறிவித்துள்ளதை அடுத்து ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆகியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments