Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா கட்டுப்பாடுகளுக்கு விரைவில் தளர்வு

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (19:16 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்குக் கொரோனா தொற்றுப் பரவியது. தற்போது, கொரொனா 3 வது அலை பரவி வரும் நிலையில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில்,  சமீபத்தில் நாட்டின் தலை நகரான டெல்லியில் கொரொனா வேகமாகப் பரவிய நிலையில் டெல்லி அரசு கொரொனா கட்டுப்பாடுகள் அறிவித்தது.

இந்நிலையில் கொரொனா பரவல் கடந்த 10 முத 20 நாட்களில் 20% வரை குறைந்துள்ளதால் கொரொனா கட்டுப்பாடுகளைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2.55 லட்சம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments