கொரொனா கட்டுப்பாடுகளுக்கு விரைவில் தளர்வு

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (19:16 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்குக் கொரோனா தொற்றுப் பரவியது. தற்போது, கொரொனா 3 வது அலை பரவி வரும் நிலையில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில்,  சமீபத்தில் நாட்டின் தலை நகரான டெல்லியில் கொரொனா வேகமாகப் பரவிய நிலையில் டெல்லி அரசு கொரொனா கட்டுப்பாடுகள் அறிவித்தது.

இந்நிலையில் கொரொனா பரவல் கடந்த 10 முத 20 நாட்களில் 20% வரை குறைந்துள்ளதால் கொரொனா கட்டுப்பாடுகளைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2.55 லட்சம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments