Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து – எதிர்க்கட்சிகள் கண்டனம்!

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து – எதிர்க்கட்சிகள் கண்டனம்!
, வியாழன், 3 செப்டம்பர் 2020 (10:46 IST)
கொரோனாவுக்குப் பின் கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நாடாளும்னற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அப்போது எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க ஒதுக்கப்படும் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. கொரோனாவைக் காரணம் காட்டி ஜனநாயகத்தை ஒடுக்க நினைப்பதாக சசி தரூர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் கார்ட்டூன் போட்ட தேமுதிக பிரபலம் சுதீஷ்; சர்ச்சையானதால் எஸ்கேப்!