பூரி ஜெகந்நாதர் ரதயாத்திரை திருவிழா! – ஒடிசாவில் குவிந்த மக்கள்!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (11:36 IST)
இன்று பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நடைபெறும் நிலையில் அதை காண பல மாநில மக்களும் ஒடிசாவில் குவிந்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ரதயாத்திரையை காண பல மாநில மக்களும் வருகை தருவது வாடிக்கை.

இன்று பூரி ஜெகந்நாதர் கோவில் ரதயாத்திரை தொடங்கும் நிலையில் மக்கள் பலரும் பூரியில் குவிந்துள்ளனர். தேரை வடம்பிடித்து இழுக்க மக்கள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொள்ளும் நிலையில் இடையூறுகள் இல்லாமல் தேரோட்டத்தை நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments