Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூரி ஜெகந்நாதர் ரதயாத்திரை திருவிழா! – ஒடிசாவில் குவிந்த மக்கள்!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (11:36 IST)
இன்று பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நடைபெறும் நிலையில் அதை காண பல மாநில மக்களும் ஒடிசாவில் குவிந்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ரதயாத்திரையை காண பல மாநில மக்களும் வருகை தருவது வாடிக்கை.

இன்று பூரி ஜெகந்நாதர் கோவில் ரதயாத்திரை தொடங்கும் நிலையில் மக்கள் பலரும் பூரியில் குவிந்துள்ளனர். தேரை வடம்பிடித்து இழுக்க மக்கள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொள்ளும் நிலையில் இடையூறுகள் இல்லாமல் தேரோட்டத்தை நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments