Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காத எம்.எல்.ஏ: என்ன காரணம் தெரியுமா?

vote
, திங்கள், 18 ஜூலை 2022 (18:40 IST)
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
குடியரசு தேர்தல் குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக சிரோமணி அகாலி தளம் கட்சியின் எம்எல்ஏ மன்பிரீத் சிங் அயாலி என்பவர் தெரிவித்துள்ளார் 
 
காங்கிரஸ் கட்சியின் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்றும் அக்கட்சி நிறுத்தும் வாக்காளருக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்
 
அதேசமயம் பாஜக மீது நம்பிக்கை இருந்தாலும் எட்டு ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு  தீர்வுகாண அக்கட்சியின் முயற்சி செய்யவில்லை என்று கூறினார் 
 
எனவே பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப்போட தனக்கு விருப்பமில்லை என்று அவர் வீடியோ ஒன்றில் கூறி இருப்பது நல்லது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளத்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 2வது நபர்: அதிர்ச்சி தகவல்