Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாபில் அமைச்சர் ராஜினாமா!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (19:10 IST)
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து.

சமீபத்தில் அம்மாநிலத்தில் ஏற்பட்ட முதலமைச்சர் தேர்வு, அமைச்சரவை உருவாக்கத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதேபோல் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்  காங்கிரஸுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இன்று பாஜகவில் சேரவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

 இந்நிலையில், தற்போது பஞ்சாபில் 2 தினங்களுக்கு முன்பு அமைச்சராகப் பதவியேற்ற ரசியா சுல்தானா ராஜினாமா செய்துள்ளார். மேலும் சித்துவுக்கு ஆதரவாக இவர் பதவில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments