Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்துவுக்கு ஆதரவாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி விலகல்

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (20:39 IST)
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த சித்து சற்று முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சர் ரசியா சுல்தானா என்பவர் ராஜினாமா செய்தார்.
 
இந்த நிலையில் தற்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொது செயலாளர் யோகிந்தர் திங்ரா என்பவரும் பதவி விலகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீர் திடீரென சித்து உள்பட மூவர் அடுத்தடுத்து பதவி விலகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் ராஜினாமா செய்தவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments