Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி விலகுகிறார் பஞ்சாப் முதல்வர்: கவர்னரிடம் ராஜினாமா கடிதம்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (12:09 IST)
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து வரும் நிலையில் அக்கட்சியின் சரண்ஜித்சிங் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவாக உள்ளதை அடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
 
இன்று இரவு அல்லது நாளை காலை அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
எனவே பஞ்சாப் மாநில காங்கிரஸின் முதல் வேட்பாளர் சரண்ஜித்சிங்  என்று ராகுல்காந்தி அறிவித்தவுடன் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பாக சித்துவின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த அதிருப்தி தான் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments