Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் முதல்வரின் உறவினர் கைது: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (08:57 IST)
மணல் குவாரி வழக்கில் பஞ்சாப் மாநில முதல்வரின் உறவினர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் பூபேந்திர சிங் ஹனி என்பவர் மீது சட்டவிரோத மணல் குவாரி வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டது 
இதனை அடுத்து முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் பூபேந்திர சிங் ஹனியை  கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர் 
 
இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் பூபேந்திர சிங் ஹனி சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வரின் உறவினர் கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

விஜய் எங்க வீட்டுப் பையன்.. கூட்டணி பற்றி அவர்தான் சொல்லணும்! - பிரேமலதா பிடிக்கும் புது ரூட்?

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments