Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட உத்தரவு!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (08:56 IST)
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி; பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை
 
 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
 
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை நடத்த மட்டுமே அனுமதி என்றும் டாஸ்மாக் பார்களை நடத்த சட்டத்தில் அனுமதி இல்லை என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பார்களையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது
 
டாஸ்மாக் கடைகளில் பார்களை நடத்த சட்டத்தில் இடமில்லை என்றும் மது பானங்களை மட்டுமே சட்டத்தில் அனுமதி உண்டு என்றும் சென்னை ஐகோர்ட்டு அரசு உத்தரவில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில மாதங்களில் டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்படும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments