Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூச்சப்படாம சாப்பிடுங்க.. கொஞ்சம் மட்டன் வைக்கவா? – ஒலிம்பிக் வீரர்களுக்கு உணவு சமைத்த முதலமைச்சர்!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (09:16 IST)
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பஞ்சாப் முதல்வர் தன் கையால் உணவு சமைத்து பரிமாறிய வீடியோ வைரலாகியுள்ளது.

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 7 விருதுகளை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.

இந்நிலையில் இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற பஞ்சாப் வீரர்கள் மற்றும் ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்டோருக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விருந்து வைத்தார். தனது பண்ணை வீட்டில் விருந்தளித்த முதல்வர் தானே சிக்கன், மட்டன் என அனைத்தையும் சமைத்து தனது கையாலேயே வீரர்களுக்கு பரிமாறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amarinder Singh (@capt_amarindersingh)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments