Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூச்சப்படாம சாப்பிடுங்க.. கொஞ்சம் மட்டன் வைக்கவா? – ஒலிம்பிக் வீரர்களுக்கு உணவு சமைத்த முதலமைச்சர்!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (09:16 IST)
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பஞ்சாப் முதல்வர் தன் கையால் உணவு சமைத்து பரிமாறிய வீடியோ வைரலாகியுள்ளது.

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 7 விருதுகளை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.

இந்நிலையில் இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற பஞ்சாப் வீரர்கள் மற்றும் ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்டோருக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விருந்து வைத்தார். தனது பண்ணை வீட்டில் விருந்தளித்த முதல்வர் தானே சிக்கன், மட்டன் என அனைத்தையும் சமைத்து தனது கையாலேயே வீரர்களுக்கு பரிமாறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amarinder Singh (@capt_amarindersingh)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments