Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூச்சப்படாம சாப்பிடுங்க.. கொஞ்சம் மட்டன் வைக்கவா? – ஒலிம்பிக் வீரர்களுக்கு உணவு சமைத்த முதலமைச்சர்!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (09:16 IST)
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பஞ்சாப் முதல்வர் தன் கையால் உணவு சமைத்து பரிமாறிய வீடியோ வைரலாகியுள்ளது.

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 7 விருதுகளை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.

இந்நிலையில் இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற பஞ்சாப் வீரர்கள் மற்றும் ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்டோருக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விருந்து வைத்தார். தனது பண்ணை வீட்டில் விருந்தளித்த முதல்வர் தானே சிக்கன், மட்டன் என அனைத்தையும் சமைத்து தனது கையாலேயே வீரர்களுக்கு பரிமாறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amarinder Singh (@capt_amarindersingh)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments