Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:45 IST)
புதுச்சேரி யூனியனில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை அம்மா நிலக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 அதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு முக்க் கவசம் அணிந்து வர வேண்டும். கிருமி நாசிகளைக் கொண்டு கைகளைச் சுத்தம் செய்த  பின் மாணவர்களை  வளாகத்திற்குள் அனுப்ப வேண்டும்.  மாணவர்களின் உடல் வெப்ப நிலையை அளவீடு செய்த பின் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப பேண்டும் ;பரிசோதனையில் உடல் வெப்ப நிலை இருப்பவர்கள் உள்ளே வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments