Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 29 ஆம் தேதிமுதல் பப்ஜி இயங்காது – பப்ஜி நிறுவனம்

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (22:44 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான விளையாட்டு பப்ஜி லைட். இந்த விளையாட்டு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதிமுதல் செயல்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்களுக்கு அடுத்ததாக சிறுவர் முதல் இளைஞர்கள் வரை பலரையும் கவர்ந்துள்ள பப்ஜி லை விளையாட்டு.

இந்த பப்ஜி லைட் வரும் ஏப்ரல் 29 ஆம்தேதி முதல் செயல்பாடு அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறியுள்ளதாவது : பப்ஜி  லைட் விளையாடை ஆர்முடன் விளையாடும் பலரும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம். இந்த விளையாட்டு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments