Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 29 ஆம் தேதிமுதல் பப்ஜி இயங்காது – பப்ஜி நிறுவனம்

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (22:44 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான விளையாட்டு பப்ஜி லைட். இந்த விளையாட்டு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதிமுதல் செயல்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்களுக்கு அடுத்ததாக சிறுவர் முதல் இளைஞர்கள் வரை பலரையும் கவர்ந்துள்ள பப்ஜி லை விளையாட்டு.

இந்த பப்ஜி லைட் வரும் ஏப்ரல் 29 ஆம்தேதி முதல் செயல்பாடு அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறியுள்ளதாவது : பப்ஜி  லைட் விளையாடை ஆர்முடன் விளையாடும் பலரும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம். இந்த விளையாட்டு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments