Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 29 ஆம் தேதிமுதல் பப்ஜி இயங்காது – பப்ஜி நிறுவனம்

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (22:44 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான விளையாட்டு பப்ஜி லைட். இந்த விளையாட்டு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதிமுதல் செயல்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்களுக்கு அடுத்ததாக சிறுவர் முதல் இளைஞர்கள் வரை பலரையும் கவர்ந்துள்ள பப்ஜி லை விளையாட்டு.

இந்த பப்ஜி லைட் வரும் ஏப்ரல் 29 ஆம்தேதி முதல் செயல்பாடு அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறியுள்ளதாவது : பப்ஜி  லைட் விளையாடை ஆர்முடன் விளையாடும் பலரும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம். இந்த விளையாட்டு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

இனி வெயில் இல்லை, இடி மின்னலுடன் மழை தான்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி.. இஸ்ரோ அதிர்ச்சி அறிவிப்பு..!

வங்கதேசத்துடன் வணிகத்தை குறைக்கிறது இந்தியா.. $700 மில்லியன் ஏற்றுமதி பாதிப்பா?

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர்.. மும்பையில் 250 பேர், ஹரியானாவில் 237 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments