Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்: விஞ்ஞானிகளுக்கு பாராட்டு

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (07:15 IST)
விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்: விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட் இன்று விண்ணில் சீறிப்பாய்ந்ததை அடுத்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட தாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட் புவி கண்காணிக்க கண்காணிப்புக்கான செயற்கைக்கோளுடன் சீறிப்பாய்ந்தது என விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர் 
 
பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட்டில் ஐ.ஒ.எஸ்.04 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட தாகவும் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
 
புவி கண்காணிப்பு இராணுவ பாதுகாப்பு ஆகியவற்றுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்பட உள்ளது என்றும் அது மட்டுமன்றி விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments