7 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பறக்க இருக்கும் 'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட்: தயார் நிலையில் இஸ்ரோ..!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (17:59 IST)
ஏழு செயற்கைக்கோளுடன் விண்ணில் பறக்க தயார் நிலையில் பிஎஸ்எல்வி சி56 என்ற ராக்கெட் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
இந்த ராக்கெட் ஜூலை 30ஆம் தேதி விண்ணில் பாதுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து இந்த ராக்கெட்டுகள் வரும் 30ஆம் தேதி காலை ஆறு முப்பது மணிக்கு செலுத்தப்பட இருப்பதாகவும் அதற்கான கவுண்டவுன் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
சிங்கப்பூரை சேர்ந்த 360 கிலோ கொண்ட செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் இந்த ராக்கெட்டில் உள்ளது.
 
இந்த செயற்கைக்கோள் அனைத்து வானிலை தகவல்களை வழங்கும் என்றும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் சொல்வதை மாத்தி சொன்னார்!? பெயரை சொல்லாமல் அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி!

இரண்டு வாரங்களுக்கு பிரச்சாரம் ஒத்திவைப்பு! ஆனால்..? - தவெக அறிவிப்பு!

பட்டாசு வெடித்து இளம் தம்பதியினர் பலி.. லேசான காயத்துடன் குழந்தை மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்..!

இருமல் மருந்து குடித்த 6 குழந்தைகள் பரிதாப மரணம்.. விசாரணைக்கு உத்தரவு..!

நாளை 4 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments