Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகத்துக்கு ஆப்பு வைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (08:24 IST)
காவிரி நீர் பிரச்னையால், கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன, மேலும் தமிழர்களின்  உடைமைகளும் அடுத்து நெருக்கப்பட்டன. 


 
 
இந்நிலையில், இதனால், கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கர்நாடகத்துக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் என்எல்சி தலைமையகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, சிலர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
 
முன்னதாக, காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக, தமிழகதில், கன்னட ஓட்டுனர் ஒருவரை நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக தாக்கியனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments