Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிசய நிகழ்வு! படித்தால் புல்லரிக்கும் சம்வம்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (07:13 IST)
முஸ்லீம்கள் வாழும் நாடுகளில் நேற்று,  பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.


 


அந்த வகையில், இந்தியா, பாகிஸ்தானிலும் தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே, பூஞ்ச் - ரவாலாகோட், டாடாபானி- மெந்தர் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.

காஷ்மீரில்  பிரிவினைவாத கலவரம் நடந்து வரும் இந்த வேலையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையில், நடந்த இந்த நிகழ்வு இரு நாட்டு மக்களுக்கும் இன்ப அதிர்சியாக இருந்தது. பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments