Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி மசாலா விக்குறது ஒரு குத்தமா?: சிவசேனாவின் அட்ராசிட்டி போராட்டம்

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (09:07 IST)
மகாராஷ்டிராவில் கடை ஒன்றில் பாகிஸ்தான் பிரியாணி மசாலா விற்கப்பட்டதை கண்டித்து சிவசேனா கட்சியினர் கடை முன்பு நின்று போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பிரபல நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள். இக்கடையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பிரியாணி மசாலாவை விற்கிறார்கள் என தகவல் வெளியானது.
 
இதனால் கோபமடைந்த சிவசேனா கட்சியை சார்ந்த நபர்கள் சிலர், அந்த கடையின் முன்பு அமர்ந்து, முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி போராட்டக்காரர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments