Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''பசுக்களுக்கு முறையான இறுதி மரியாதை''- முதல்வர் அதிரடி உத்தரவு

Sinoj
திங்கள், 19 பிப்ரவரி 2024 (17:58 IST)
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பசுக்களுக்கு  முறையான  இறுதி மரியாதை அளிக்க வேண்டும் என முதல்வர் மோகன் யாதவ்  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்கு பசுக்கள் தங்குமிடங்கள் மற்றும் முறையான இறுதிமரியாதை அளிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
பசுக்கள் சாலைகளில் சுற்றித்திரிவதைத் தடுக்கும் வகையில், பசுக்களுக்கு கூடுதல் தங்குமிடங்கள் அமைக்க மத்திய பிரதேச அமைச்சரவை முடிவெடித்துள்ளது.
 
இதுகுறித்து முதல்வர் மோகன் யாதவ், பசுக்கள் இறந்தால் முறையான இறுதி மரியாதை செய்யவும், பசுக்களுக்கு சமாதி ஏற்படுத்தவும் மத்திய பிரதேச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments