Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''பசுக்களுக்கு முறையான இறுதி மரியாதை''- முதல்வர் அதிரடி உத்தரவு

Sinoj
திங்கள், 19 பிப்ரவரி 2024 (17:58 IST)
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பசுக்களுக்கு  முறையான  இறுதி மரியாதை அளிக்க வேண்டும் என முதல்வர் மோகன் யாதவ்  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்கு பசுக்கள் தங்குமிடங்கள் மற்றும் முறையான இறுதிமரியாதை அளிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
பசுக்கள் சாலைகளில் சுற்றித்திரிவதைத் தடுக்கும் வகையில், பசுக்களுக்கு கூடுதல் தங்குமிடங்கள் அமைக்க மத்திய பிரதேச அமைச்சரவை முடிவெடித்துள்ளது.
 
இதுகுறித்து முதல்வர் மோகன் யாதவ், பசுக்கள் இறந்தால் முறையான இறுதி மரியாதை செய்யவும், பசுக்களுக்கு சமாதி ஏற்படுத்தவும் மத்திய பிரதேச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷட்டில் பேட்மிண்டன் விளையாடும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 25 வயது ஐடி ஊழியர் மரணம்!

நிமிஷா பிரியா விடுதலைக்காக ஏமன் பயணம் செய்யும் 13 வயது மகள்..உலுக்கும் சோகம்!

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments