Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை- மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (17:10 IST)
இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கபடுவதாக தகவல் வெளியாகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக். பல ஆண்டுகள் ஆனாலும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் மட்காமல் இருப்பது விவசாயம் மற்றும் நீர் நிலைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும்  அடுத்தாண்டு( 2022)  ஜுலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக  மத்திய சுற்றுச்சூழல்  அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராம்குமார் கடனை என்னால் தர முடியாது.. நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த சிவாஜி மகன் பிரபு..!

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

பாம்பன் பாலம் திறப்பு எதிரொலி: தாம்பரம் - ராமேஸ்வரம் ரயில் குறித்த அறிவிப்பு..!

பிலால் கடையில் சாப்பிட்டவர்கள் 55 பேர் பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments