Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ராவில் பிரியங்கா காந்தி கைது

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (17:27 IST)
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆக்ரா நகரில் திடீரென கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காவல்துறையினர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் போலீசாரின் தடையையும் மீறி பிரியங்கா காந்தி லக்னோ செல்ல முயன்றதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
போலீஸ் காவலில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் ஒருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி சென்றதாகவும், ஆனால் பிரியங்கா காந்தி லக்னோ நகருக்குள் செல்லக்கூடாது என போலீசார் தடுத்ததாகவும் தெரிகிறது.
 
ஆனால் போலீசாரின் அறிவுறுத்தலை மீறி பிரியங்கா காந்தி முயன்றதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments