Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ராவில் பிரியங்கா காந்தி கைது

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (17:27 IST)
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆக்ரா நகரில் திடீரென கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காவல்துறையினர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் போலீசாரின் தடையையும் மீறி பிரியங்கா காந்தி லக்னோ செல்ல முயன்றதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
போலீஸ் காவலில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் ஒருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி சென்றதாகவும், ஆனால் பிரியங்கா காந்தி லக்னோ நகருக்குள் செல்லக்கூடாது என போலீசார் தடுத்ததாகவும் தெரிகிறது.
 
ஆனால் போலீசாரின் அறிவுறுத்தலை மீறி பிரியங்கா காந்தி முயன்றதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments