Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டிருந்தாலும் நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்! – வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (17:16 IST)
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தடுப்பூசி போட்டிருந்தாலும் நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் நீடித்து வரும் நிலையில் உலக நாடுகள் தங்கள் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு பயணிகள் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்ற கட்டுப்பாடு உள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் தடுப்பூசி போட்டிருந்தாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments