Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டிருந்தாலும் நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்! – வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (17:16 IST)
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தடுப்பூசி போட்டிருந்தாலும் நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் நீடித்து வரும் நிலையில் உலக நாடுகள் தங்கள் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு பயணிகள் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்ற கட்டுப்பாடு உள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் தடுப்பூசி போட்டிருந்தாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments